UNLEASH THE UNTOLD

Tag: கொரோனா

தமிழ்நாட்டின் தவிக்கும் கரகாட்டக் கலைஞர்கள்

மூத்த கரகாட்டக் கலைஞரான ஆர். ஞானம்மாள் மனச்சோர்வடைந்திருப்பதாகக் கூறுகிறார். ” சில நேரங்களில் செத்துப்போய்விடலாமா என்றுகூடத் தோன்றியிருக்கிறது”, என்கிறார்.

சமத்துவமும் சுதந்திரமும் நிறைந்த வாழ்க்கை!

பூங்கோதை 1996-ம் ஆண்டு சென்னை கடற்கரையில் அறிவொளி திருவிழா நடந்துகொண்டிருந்தது. அங்குதான் கணித விஞ்ஞானி ராமானுஜம் பூங்கோதையை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். பூங்கோதையின் சொந்த ஊர் துறையூருக்கு அருகில் உள்ள கீரம்பூர் கிராமம். அப்பாவும் அம்மாவும்…