வையத்தலைமை கொள் - 2
தெரஸ் லில்லி பள்ளியின் வரலாறு தெற்கு கள்ளிகுளம் பள்ளி 1908-ம் ஆண்டு தொடங்கப் பட்டது. 1911-ம் ஆண்டு கல்வி அதிகாரிகள் பள்ளியைப் பார்வையிட்டுள்ளனர். அப்போது அதன் பெயர் RC Elementry School. 1935-ம் ஆண்டு…
தெரஸ் லில்லி பள்ளியின் வரலாறு தெற்கு கள்ளிகுளம் பள்ளி 1908-ம் ஆண்டு தொடங்கப் பட்டது. 1911-ம் ஆண்டு கல்வி அதிகாரிகள் பள்ளியைப் பார்வையிட்டுள்ளனர். அப்போது அதன் பெயர் RC Elementry School. 1935-ம் ஆண்டு…
லெற்றீசியா தங்கம் ‘வையத்தலைமை கொள்’ என்கிறார் பாரதியார். ஒரு மொத்த ஊரின் தலையிடத்தைப் பெண்கள் பெற்றிருப்பது பெரும் சிறப்பு. கள்ளிகுளம் ஊரில் மூன்று அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகள், ஒரு அரசு உதவிபெறும்…
ராஜம்மாள் தேவதாஸ், நிறுவனர், அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் ஆண்டுக்கு இருமுறை ராஜம்மாள் பாக்கியநாதன் தேவதாஸின் இறந்த/ பிறந்த நாள்களின்போது அவர் குறித்து எங்கள் ஊரின் தளங்களில் செய்திகள் உலா வரும். அதை வைத்துத்தான் இப்படி ஒரு…
ஒவ்வொரு காலகட்டத்திலும் மருத்துவம் அந்தந்த ஊரின் இயற்கை அமைப்பு, கிடைக்கும் பொருள்கள், மூலிகைகள் சார்ந்ததாக இருந்துள்ளது. வழிபாடு தொடர்பான கடுமையான வழக்கங்களுக்கும் மூடநம்பிக்கைகளும் இருந்து இருக்கின்றன என்றாலும், அவர்களுக்கு அன்று வேறு வழியும் இல்லை…
இவரைச் சாமானியர் எனச் சொன்னால் கள்ளிகுளம் ஊரே கொந்தளித்து விடும். அவ்வளவு நல்மதிப்பைப் பெற்றவர். ஒரு ஆசிரியராகத் தன் வாழ்வைத் தொடங்கியவர், எப்படி ஆயிரக்கணக்கானவர் மதிப்பைப் பெற்றார் என்பதே இப்பதிவு. பணியில் இருக்கும் போது…
‘தத்து கழிந்து விட்டது’ என்றால் சிக்கலிலிருந்து மீண்டுவிட்டோம் என்று பொருள். அப்படி விடுபட்டவர்கள், கள்ளிகுளம் கோயிலுக்கு தத்துக்கொடி எடுப்பார்கள்.