UNLEASH THE UNTOLD

Tag: ஏரல்

ஆடித் திரிதல் கண்டால் ஆவி தழுவுதடி

“ஆத்து மணலிலே சோறாக்கி அவரைக்காய்ப் பிஞ்சிலே கறிசமைச்சு
மின்வெட்டாம் பூச்சியில் விளக்கேத்தி
வேடிக்கை பாக்கலாம் சோடிப்பெண்ணே” என்ற எங்க வாப்புமாவின் சிரிப்பாணி வழியும் குரல்.



ஊரான ஊரில் பேரான பேர்கள்

ஆஷா பரி என்றொரு சாச்சி இருக்கிறார் ஊரில். ஆங்கில காட்பரி, பிளாக்பரி, ப்ளூபரி போல ஏரலில் எப்படி ஆஷாபரி என்று நினைக்க வேண்டாம். ஆயிஷா ஃபரீதாவைத்தான் ஆங்கிலேயராக்கி விட்டார்கள் ஏரலூரார்கள்.

ஓச்ச மாட்டுப் பள்ளியிலிருந்து கல்லூரிக்கு

“இன்னா பாரு பொறவூரா பேத்தியே போறாளே”, என்று கீழத்தெருவிலிருந்து ஃபைரோஸ் லாத்தாவையும் சைபுன்னிஸாவையும் அவரவர் வீட்டினர் அனுப்பி வைக்க, அது அப்படியேத் தொடர்ந்து ஏரல் முஸ்லிம் பெண்களின் படிப்பு பெரிய பத்து எனப்படும் எஸ்.எஸ்.எல்.சி வரை என்று ஆனது.