UNLEASH THE UNTOLD

Tag: அய்யா வழி அறிவோம்

அகிலத்திரட்டு அம்மானை பேசும் பெரியாரின் திராவிட சித்தாந்தம்

அனந்த காட்டின் கிலுகிலுப்பை தோப்பில் புலையர்* சாதிப் பெண்ணொருத்தி விறகு பொறுக்கச் சென்றாள். அப்போது மரங்களின் நடுவே அழகான குழந்தை ஒன்றைக் கண்டாள். புலையர் குலப்பெண் அந்தக் குழந்தையை எடுத்து மாரோடு அணைத்தாள். குழந்தை…

வெண்ணீசன் நீசனிடம் தோற்ற போர் - குளச்சல் போர்

‘அகிலத்திரட்டு அம்மானையில் நசுறாணி என்று வழங்கப்படுவது கிறிஸ்தவத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை என்று எடுத்துக்கொள்ள இயலவில்லை. ஏனென்றால் பொ.ஆ.1739ஆம் ஆண்டு திருவிதாங்கூர் மீது படையெடுத்து வந்த டச்சுக் கிழக்கிந்தியக் கம்பெனியாரை அகிலத்திரட்டு அம்மானை ‘நசுறாணி…