UNLEASH THE UNTOLD

Tag: அஞ்சல் தலைப் பயணம்

மன்னராட்சி அரசுகள் - ஹைதராபாத் 

ராபர்ட் கிளைவ், 1757-ம் ஆண்டு பிளாசி போரில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மெதுவாக ஆங்கில கிழக்கிந்திய ஆட்சி, இந்தியாவின் பெரும்பான்மை இடங்களில் நீண்டது. சில இடங்களில் மன்னராட்சி நடைபெற்றது. East India Company, Salute…

போர்ச்சுக்கீசிய இந்திய அஞ்சல் தலைகள் 

இந்தியாவிற்கு வரப் புதிய வழியைக் கண்ட போர்ச்சுகல் நாட்டின், வாஸ்கோட காமா, இன்றைய கேரளாவின் கள்ளிக்கோட்டையில் வந்திறங்கினார். அதன் தொடர்ச்சியாக, சில இடங்களைப் போர்த்துக்கீசியர் கைப்பற்றினர்.  போர்த்துக்கீசிய இந்திய அரசு 1505இல் கொச்சியில் தனது…