UNLEASH THE UNTOLD

தமிங்கலம் (இது தற்காலத் தமிழ்)

கருத்துப்புலப்பாட்டின் நவீன வடிவங்கள்

முந்தைய பதிவில் மொழி வரலாற்றை மிகச் சுருக்கமாகப் பார்த்தோம். அதைப் படித்துவிட்டுத் தமிழ் ஆய்வாளர் ஒருவர், “மொழியைக் ‘கருவி’ எனச் சுட்டுவதை விடச் ‘சிந்தனை’, ‘உள்ளீடு’ எனச் சொல்வது சாலப் பொருந்தும்” என்றார். உண்மைதான்….

மொழி கடந்து வந்த வழி

இன்றுமுதல்… வேண்டாம். யோசிக்க உங்களுக்கு நேரம் தரவேண்டும் இல்லையா? சரி, நாளைமுதல் நீங்கள் பேசவோ எழுதவோ கூடாது எனச் சொன்னால் என்ன செய்வீர்கள்? காதலர்கள், கண்களால் பேசிக்கொள்வார்கள். பாவம், நாம் என்ன செய்வோம்? “இனி,…