UNLEASH THE UNTOLD

சினிமாவுக்கு வாரீகளா 3

பெண்ணரசி

பெண்ணரசி 1955-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்.  எம்.எ.வி பிக்சர்ஸ் உரிமையாளர் என ஒரு புகைப்படம் போடுகிறார்கள். திரைப்பட நிறுவனத்தின் உரிமையாளர் எம்.எ.வேணு அவர்களின் புகைப்படம் என நினைக்கிறேன். இவர், சம்பூர்ண ராமாயணம், மாங்கல்யம், டவுன்…

உலகம் பலவிதம்

உலகம் பலவிதம் 1955 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். இணையத்தில் திரைப்படம் மிகவும் சுருக்கமாக, சுமார் ஒன்றேகால் மணி நேரம் தான் இருக்கிறது.  நடிகர்கள் சிவாஜி கணேசன்  பி.எஸ்.வீரப்பா வி.கே.ராமசாமி டி.கே.ராமச்சந்திரன் தங்கவேலு டிவி…

முதல் தேதி

முதல் தேதி, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம். இப்படம் இந்தியில் 1954 ஆம் ஆண்டு வெளியான  பஹேலி தாரிக் (Paheli Tarikh) படத்தின் ரீமேக். பி.ஆர். பந்துலு தனது…

வள்ளியின் செல்வன்

இந்தியன் எக்ஸ்பிரஸ்  வள்ளியின் செல்வன் 1955-ம் ஆண்டு வெளியான திரைப்படம். கொத்தமங்கலம் சுப்பு எழுதி இயக்கிய இத்திரைப்படத்தை யுனைடெட் ஃபிலிம் ஆர்ட்ஸ் தயாரிக்க ஜெமினி ஸ்டுடியோஸ் விநியோகித்துள்ளது. பாடல்களையும் கொத்தமங்கலம் சுப்பு தான் எழுதியிருக்கிறார்….

நல்ல தங்கை

நல்ல தங்கை 1955-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். ‘மந்திரி குமாரி’ ‘வாராய் நீ வாராய்’ புகழ் எஸ். ஏ. நடராஜன் தனது forward ஆர்ட் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் திரைப்படத்தைத் தயாரித்திருக்கிறார். அவரே திரைப்படத்தை…

மிஸ்ஸியம்மா 

மிஸ்ஸியம்மா 1955-ம் ஆண்டு வெளியான திரைப்படம். தெலுங்கு மற்றும் தமிழில் ஒரே நேரத்தில், எடுக்கப்பட்டத் திரைப்படம். இதற்கு முன் பாதாள பைரவி 1951-ம் ஆண்டு இவ்வாறு எடுக்கப்பட்டாலும், இரண்டிலும் நடிகர் நடிகர் பெரும்பாலும் ஒருவரே….

காவேரி

காவேரி, 1955 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்.  ஏ.எஸ்.ஏ.சாமி எழுதி, கிருஷ்ணா பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்தை, டி.யோகானந்த் இயக்கியுள்ளார் சிவாஜி கணேசன் விஜயன்  NS கிருஷ்ணன் மணிமொழி  MN நம்பியார் ஞானாமிருதம்  வீரப்பா செங்கனல் …

எதிர்பாராதது

எதிர்பாராதது 1954ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். சரவணபவ யூனிட்டி பிக்சர்ஸ் தயாரித்த இந்தத் திரைப்படத்திற்கு, ஸ்ரீதர் கதை வசனம் எழுதியிருக்கிறார். இது அவருக்கு இரண்டாவது திரைப்படம். இத்திரைப்படம் 1954ஆம் ஆண்டு தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான…

ரத்தக்கண்ணீர்

ரத்தக்கண்ணீர் 1954ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இது குறித்துக் கதை கதையாகச் சொல்கிறார்கள். தவறான பாதையில் செல்பவன் சீரழிவான் என்பதைச் சொல்லும் ஒற்றை சொற்றொடர் கதை இது. தோற்றவனின் கதையை யாரும் சொல்லுவதில்லை. அப்படிச்…

சுகம் எங்கே 

சுகம் எங்கே 1954 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். இது கே. ராம்நாத் இயக்கி, மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த திரைப்படம். திரைக்கதையை ஏ.கே.வேலன் மற்றும் கண்ணதாசன் எழுதியுள்ளனர். கண்ணதாசன் மற்றும் மருதகாசி எழுதிய பாடல்களுக்கு…