UNLEASH THE UNTOLD

அஞ்சல் தலைப் பயணம்

1966ம் ஆண்டு வெளியான அஞ்சல் தலைகள்

1. 1966-ம் ஆண்டு, பசிபிக் ஆசியப் பயண சங்க மாநாடு, புது டில்லியில் நடைபெற்றது. அதை முன்னிட்டு, ஆக்ராவில் உள்ள சிகந்திரா (Sikandra) படம் பொறித்த அஞ்சல்தலை வெளியிடப்பட்டது. இது அக்பரின் கல்லறை. 2….

1963 முதல் 1965 வரை

1963 – 1965  1963 சுவாமி விவேகானந்தா – பிறப்பு நூற்றாண்டு விழாவின் பொருட்டு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது. சுவாமி விவேகானந்தா கொல்கத்தாவில் பிறந்தார். அவர் தத்துவஞானி ராமகிருஷ்ணாவின் சீடராக இருந்தார். முதல் உலக மதப்…

60களின் தொடக்கத்தில்

1960 -1962  1960-ம் ஆண்டு, திருவள்ளுவர் (Thiruvalluvar) அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.  திருவள்ளுவர் திருக்குறளை இயற்றியவர். இவர் பொ.ஆ .மு. 400- பொ.ஆ. 100 க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தார் எனக் கருதப்படுகிறது. 1,330…

இளம் குடியரசின் காலம் - 3

1957- 59 1957ம் ஆண்டு, சிப்பாய் (வீரர்) புரட்சியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, ஜான்சியின் லட்சுமி பாய் படத்துடன் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. இது, 1857-ம் ஆண்டு பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் நிறுவனத்தின் ஆட்சிக்கு எதிரான…

இளம் குடியரசின் காலம் - 2

1953 முதல் 1956 வரை 1953 – இந்தியா 2. 29 மே 1953, நியூசிலாந்துக்காரர் எட்மண்ட் ஹிலாரி மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த ஷெர்பா டென்சிங் நோர்கே எவரெஸ்ட் சிகரத்தை முதன்முதலில் அடைந்தனர். அதன்பொருட்டு…

இளம் குடியரசு காலம்

1950 -1952  முதல் குடியரசு நாள் விழா  ஆகஸ்ட் 15, 1947 அன்று இந்தியா ஒரு சுதந்திர நாடாக மாறியபின், அரசியலமைப்பை வரைவதற்கு வரைவுக் குழு நியமிக்கப்பட்டது. அண்ணல் அம்பேத்கர் அதன் தலைவராக இருந்தார்….

1947 முதல் 1949 வரை

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, அஞ்சல் துறை தனது முதல் அஞ்சல் தலைகளை 21.11.1947 அன்று வெளியிட்டது. அசோகர் பொ.ஆ.மு 250 காலகட்டத்தில் வாழ்ந்த வட இந்தியப் பேரரசர். கலிங்கத்துடனான போர் அசோகரை அமைதியான…

பிரிட்டிஷ் இந்தியா அஞ்சல் தலைகள் - 4

1936-ம் ஆண்டு அஞ்சல்துறையின் பரிணாமம் தொடர்பாக வெளியான  அஞ்சல்தலைகள்  1940 ஆம் ஆண்டு வெளியான ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் அஞ்சல்தலைகள் 1946 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரில் நேச நாடுகள் பெற்ற வெற்றியை முன்னிட்டு…

பிரிட்டிஷ் இந்தியா அஞ்சல் தலைகள் - 3

டிசம்பர் 1911 வரை, பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகராகக் கல்கத்தா இருந்தது. தலைநகரை மாற்றுவதற்கான முன்மொழிவு பிரிட்டிஷ் நிர்வாகத்திற்கு முன்வைக்கப்பட்டது என்றாலும்  வங்காளப் பிரிவினை (1905) போன்ற பல அரசியல் எழுச்சிகள் ஏற்பட்டதால், ஆங்கிலேயர், தலைநகரை…

பிரிட்டிஷ் இந்தியா அஞ்சல்தலைகள் - 2

ஐந்தாம் ஜார்ஜ் (GEORGE V)1910 – 1936 ஐந்தாம் ஜார்ஜ் மன்னராவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை, அவரின் மூத்த சகோதரர் இறந்ததால், அவர் மன்னரானார். 1911, ஜூன் 22 அன்று லண்டனில் முடிசூட்டிக் கொண்டார்….