UNLEASH THE UNTOLD

Tag: Silen spring

சூழலியல் வானில் ஜொலிக்கும் விண்மீன்: ரேச்சல் கார்சன்

1962 ஆம் ஆண்டு, ரேச்சல் கார்சன் எழுதிய ’Silent Spring’ (மௌன வசந்ம்) என்கிற புத்தகம் உலகில் வெகுவேகமாகப் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனெனில் அப்போது அறிமுகமான பூச்சிக்கொல்லியான டிடிடி (TTT) என்கிற மருந்தை விவசாயத்தில் பயன்படுத்துவதால் இயற்கைக்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் அழிவையும், மனிதர்களுக்கு ஏற்படும் தீமைகளையும் மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. இதனால் உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வு அதிகமானது.