UNLEASH THE UNTOLD

Tag: awarness

டயலிசிஸ்

‘என்றோ ஒரு நாள் வரப் போகிறது என்று நினைத்திருந்த சிறுநீரகச் செயலிழப்பு முடிவில் வந்தே விட்டது. அது எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்பதை எதிர்பார்த்துதான், கடந்த மருத்துவச் சோதனையின் போதே மருத்துவர் ஃபிஸ்டுலா அறுவை…

உணவுக் கட்டுப்பாடு

சிறுநீரகச் சிகிச்சை தொடங்கிய பிறகு கடுமையான உணவுக் கட்டுப்பாடு ஆரம்பமானது. பொட்டாசியம் அதிகமாக இருந்த கீரை வகைகள், கணவருக்கு மிகவும் பிடித்த உருளைக்கிழங்கு, வாழைக்காய் போன்ற காய்கறிகளை அறவே நீக்க வேண்டி வந்தது. உணவுப்…

ஐ.ஜி.ஏ நெப்ரோபதி (IgA nephropathy)

அப்போது நாங்கள் புதுச்சேரியில் முதல் மாடியில் குடியிருந்தோம், நானும் கணவரும் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் பணிபுரிந்தோம். ஒரு நாள் மாலை வங்கியிலிருந்து வீட்டுக்குத் திரும்பிய கணவரால் மாடி ஏற முடியவில்லை. கால்கள் பயங்கரமாக வீங்கியிருந்தமையால், நின்று…

சிறுநீரகச் செயலிழப்பும் மனநலமும்

மருத்துவச் சிகிச்சை தொடங்கிய பிறகு இரண்டு வாரம் எந்தப் பிரச்னையுமில்லை. பிறகு கொஞ்சங் கொஞ்சமாகக் தூக்கம்   அவரிடமிருந்து விடைபெற்றது. நாள் கணக்கில், வாரக்கணக்கில் தூங்க முடியாமல் அவதிப்பட்ட அவரின் மனநலம் பாதிக்கப்பட்டது. வீட்டில் எல்லாரிடமும்…

சிறுநீரகத்தின் மகத்தான பணி!

சிறுநீரகச் செயலிழப்பு பற்றித் தெரிந்துகொள்ளுமுன் அந்த உறுப்பு பற்றியும் அது செய்யும் பணிகள் பற்றியும் சுருக்கமாகவேனும் தெரிந்து கொள்வது அவசியம். அப்போதுதான் அது செயலிழக்கும் போது, நம் உடலில் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும் என்பதைத்…

உலகத் தாய்ப்பால் வாரமும் உள்ளூர் அலப்பறைகளும்

குழந்தை பராமரிப்பில் தந்தை பங்கெடுக்கிறபோது குழந்தைக்கும் தந்தைக்குமான பிணைப்பு வலுப்பெறும். தேவைகள்தாம் இங்கு உறவுகளை உருவாக்குகின்றன; குழந்தையின் பசித் தேவையைப் போக்கும் தாயை, குழந்தை தன்னுடைய உறவாக நம்புகிறது. அழுதல், சிணுங்கல், சிறுநீர் கழித்தல் போன்ற எதைச் செய்தாலும் உடனே வந்து நிற்கும் தாயை மட்டுமே அதிகமா உள்வாங்கும் குழந்தை எதற்கெடுத்தாலும் தாய்தான் தனக்கு வேண்டுமென்று எதிர்பார்க்கப் பழகிவிடுகிறது.

தொடரும் பெண் குழந்தைகளின் தற்கொலைகள்...

உலகத்தில் ஒரு வருடத்தில் 8 லட்சம் பேர் தற்கொலை செய்துகொள்வதாக ஐ.நா. அறிக்கையின் புள்ளிவிபரம் கூறுகிறது. கடந்த 50 ஆண்டுகளில் 60 சதவீதம் அளவுக்குத் தற்கொலை செய்யக்கூடிய எண்ணிக்கைக் கூடிக்கொண்டே போயிருக்கிறது. அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் இருபத்தைந்து மடங்கு அதிகமாக யோசித்தால்தான் குறைக்க முடியும் என உளவியல் மருத்துவர்கள் கூறுகின்றனர்.