UNLEASH THE UNTOLD

Tag: திருச்செந்தூர்க் கோயில்

திருச்செந்தூர்க் கோயிலில் இன்றும் அடிமை முறை

தேவதாசி முறையின் எச்சம், அடிமை முறையின் எச்சம், அரச பரம்பரையினரின் புகழ் பாடும் பழக்கத்தின் எச்சம் போன்றவற்றை திருச்செந்தூர் முருகன் கோவில் பூசாரிகளும், பண்டாரங்களும் கட்டிக்காத்து வருகின்றனர்.

திருச்செந்தூர் முருகனுக்கு உதயமார்த்தாண்டமும், உதயமுறைக் காரிகளும்

நம்பூதிரி பிரமணர்களின் நிர்வாகத்தின் கீழிருந்த கோயில்களில், நடைபெற்ற முறைகேடுகளையும், தேவதாசிப் பெண்களின் இழிநடத்தையையும், பூசாரி ஒருவனால் பெண்ணொருத்தி சீரழிக்கப்பட்ட சம்பவத்தையும் விளக்கிக் கூறி, ஆனதினால், காவடி, கைக்கூலி, காணிக்கை, தேவதாசி ஆட்டம் போன்றவற்றை நிறுத்த வேண்டும் என்று கூறும் அகிலத்திரட்டும், அகிலத்திரட்டை அஸ்திவாரமாகக் கொண்ட அய்யாவழியும், இந்துத்துவத்தின் சித்தாந்தத்தோடு எப்படி பொருந்திப் போகும்?

கோயிலில் நடந்த இழிசெயல்

நாட்டு தெய்வ வழிபாடு என்பது தமிழர்களின் பெருமைமிகு தொன்மம், அதை ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும் என்றொரு பெருங்குரல் சமீபத்தில் எழுந்துள்ளது. பார்ப்பனியத்தில் கலந்து விட்ட தமிழர்களின் தொன்மங்களை மீட்டெடுப்போம் என்று எழுச்சிமிகு குரலெழுப்புபவர்களிடம் சொல்ல நினைப்பது ஒன்றுதான்.