யாதும் ஊரே யாவரும் கேளிர்
வாழ்க்கையே போராட்டம் என வாழும் ஒரு பெண்ணின் கதை தான் இது. அவர் குறித்துச் சொல்வதற்கு முன், அவரின் பின்புலம் குறித்துச் சொல்லலாம். சொந்த ஊர் வடக்கன்குளம். இசைத்துறையில் வடக்கன்குளத்தைச் சார்ந்தவர்கள், கடந்த நூற்றாண்டில்…
வாழ்க்கையே போராட்டம் என வாழும் ஒரு பெண்ணின் கதை தான் இது. அவர் குறித்துச் சொல்வதற்கு முன், அவரின் பின்புலம் குறித்துச் சொல்லலாம். சொந்த ஊர் வடக்கன்குளம். இசைத்துறையில் வடக்கன்குளத்தைச் சார்ந்தவர்கள், கடந்த நூற்றாண்டில்…
சுஜாதா, என் நெருங்கிய தோழியின் தங்கை என்பதால் சிறுவயது முதல், சொல்லப்போனால் பிறந்தது முதலே எனக்குத் தெரிந்தவர். இருவரின் புகுந்த ஊரும் ஒரே ஊர் என்பதால் தொடர்பு என்பது அறுபடாமல் இருக்கிறது. நமக்கெல்லாம் 24…