UNLEASH THE UNTOLD

Tag: பிருந்தா செந்தில்குமார்

கனடா எனும் கனவு தேசம் - 4

“கனடாவில் இயற்கையால் விளையும் அசெளகரியத்தைப் பொறுத்துக்கொள்ளவும் ரசிக்கவும் நம்மால் முடியும் என்பதுதான் உண்மை.”

கனடா எனும் கனவு தேசம்-3

எவ்வளவு வாடகை கொடுத்தாலும் வீட்டிலும் பாத்ரூமிலும் தண்ணீரைத் தரையில் ஊற்ற முடியாது, கூடாது. குளிருக்காக முழுவதும் அட்டையிலேயே 50-60 தளங்களில் வீடுகளைக் கட்டி வைத்திருக்கிறார்கள். அதாவது ஒரு வீட்டின் உட்புறம் நீங்கள் பார்க்கக்கூடிய அனைத்தும், அட்டையில் தான் செய்திருப்பார்கள். அதனால் தரையில் தண்ணீர் ஊற்றினால், இந்திய மதிப்பில் 30 ஆயிரத்திற்கு பில்லை நீட்டுவார்கள்.