UNLEASH THE UNTOLD

Tag: பார்ப்பனர்

மீண்டும் மீண்டும் ஏன்?

ஆக, மநு சொல்படி பார்த்தால், ஒரு பெண்ணை கொடுப்பதாக வாக்கு கொடுத்தாலே திருமணம் முடிந்ததாகக் கொள்ளலாம். மற்றபடி திருமணச் சடங்குகள், மங்கள நிகழ்வுகளாகவே மேற்கொள்ளப்படுகின்றன.

பக்தியா அல்லது பயமா?

இருப்பதே மூன்று சதவிகிதத்தினர், இதிலே இவ்வளவு பிரிவுகள், ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒவ்வொரு விதமான சம்பிரதாய பழக்கவழக்கங்கள் என இருக்கின்றன. இதில், பெருவாரியாக நான் நேரில் கண்டு உணர்ந்த உண்மைகளை மட்டுமே இந்த கட்டுரைத் தொகுப்பில் எழுதுகிறேன்.