UNLEASH THE UNTOLD

Tag: நாடார்

அகிலத்திரட்டு சொல்லும் சாதி

அய்யா வைகுண்டர், நாடார் (சாணார்) சமூகத்தை சத்திரிய சமூகமாகக் காட்டிப் பெருமிதம் கொள்ளவே இக்கதையை அகிலத்திரட்டில் சேர்த்திருக்கிறார் என்பது எனது கருத்து. அய்யா வைகுண்டரின் இந்த நிலைப்பாட்டிலும் நான் முரண்படுகிறேன். வர்ணப்படிநிலையை முற்றிலும் அழிப்பதே ஏற்றத்தாழ்வை அழிக்கும் வழி! மாறாக, ‘நான் பிராமண வர்ணத்துக் காலுக்குக் கீழ்’ என்று சொல்லிக் கொள்வதில் என்ன பெருமை இருக்க முடியும்?

முத்துக்குட்டி முதல் அய்யா வைகுண்டர் வரை - 2

‘காணிக்கையிடாதீங்கோ காவடிதூக்காதீங்கோ
மாணிக்கவைகுண்டம் வல்லாத்தான் கண்டிடுங்கோ
வீணுக்குத்தேடுமுதல் விறுதாவில்போடாதீங்கோ
நாணியிருக்காதீங்கோ நன்னறிவுள்ள சான்றோரே…’