UNLEASH THE UNTOLD

Tag: திருவிதாங்கூர்

தோள்சீலைப் போராட்டம் – ஒரு நினைவூட்டல் - 3

ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் நோக்கம் இந்தியாவின் வளங்களைச் சுரண்டுவதாக இருந்தது. கிறிஸ்தவ மிஷனரிகளின் நோக்கம் இந்தியாவில் கிறிஸ்தவத்தை பரப்புவதும், கிறிஸ்தவத்துக்கு மாறிய மக்களை முன்னேற்றுவதுமாக இருந்தது. ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியாரையும், மிஷனரிகளையும் ‘வெள்ளைக்காரர்கள்’ என்ற…

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பார்ப்பனீயமும் காலனித்துவமும்

பொ.ஆ.16 ஆம் நூற்றாண்டு வரையில் மக்களிடம் வரி வசூல் செய்வதில் திருவிதாங்கூர் அரசு கொண்டிருந்த  நிலைப்பாடு தொடர்ந்து வந்த எதிர் காலங்களில் (18, 19ஆம் நூற்றாண்டுகளில்) நிலைகுலைந்தது ஏன்? திருவிதாங்கூர் அரசுக்கு உருவான நெருக்கடி…