இந்துப் பெண்களின் தாலிகளையறுத்த இந்துக்கள்
பிராமணர்களின் விருப்பத்துக்கு இசைய, திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மன் (1729-1758), நாடார் (சாணார்), ஈழவ, பரதவர் வகுப்பைச் சார்ந்த பதினைந்து குழந்தைகளை அவரது தெய்வமான அனந்தபத்மநாயருக்குப் பலியாக, திருவனந்தபுரத்தின் பல்வேறு மூலைகளில் உயிரோடு புதைத்தார்….
