UNLEASH THE UNTOLD

Tag: சனாதனம்

சனாதனம், சிறுதெய்வ உயிர்ப்பலிக்கு எதிரான அருள்நூல் - 2

கிறிஸ்தவ தோழிக்கு நாட்டு தெய்வங்களின் மீது வெறுப்போ அவநம்பிக்கையோ கிடையாது. நாட்டு தெய்வக்கோயில்களை கடந்து செல்லும்போது அவளும் சிலுவை போட்டுக் கொள்கிறாள். கோயில் கொடை விழாவின்  சமபந்தியில் கலந்து கொண்டு வில்லுப்பாட்டு ரசிக்கிறாள்.

சனாதனம், சிறுதெய்வ உயிர்ப்பலிக்கு எதிரான அருள்நூல்

‘சேயினுட ஆட்டு கேட்டு இருப்பது அல்லால்

பேயினுட ஆட்டோர் பூதர் அறியாது இருந்தார்’8 என்ற வரிகளில் மக்கள் பேயாட்டம் பற்றி அறியாமல் வாழ்ந்தனர் என்று பெருமையாக உரைக்கிறது அகிலத்திரட்டு.