UNLEASH THE UNTOLD

Tag: சங்கீதக் கலாநிதி

பார்ப்பனக் கடைநிலையிலிருந்து ஒரு குரல்

பிழைக்க வழியே இல்லாமல், பார்ப்பனப் பிணம் தூக்குவதையே முழுநேர தொழிலாகச் செய்த பார்ப்பனர்கள் ஏராளம் உண்டு. ஒரு வேளை உணவுக்கும் பிள்ளைகளை படிக்கவைக்கவுமே இதையெல்லாம் செய்தார்கள்.