UNLEASH THE UNTOLD

Tag: அகிலத் திரட்டு

சனாதனத்துக்கு எதிரான அய்யா வழி

அகிலத்திரட்டு வரிகளில் சொல்லப்பட்டிருக்கும் அரசர் யாராக இருக்கலாம்? என்பதை வாசகர்கள் ஆய்வு செய்து ஒரு முடிவுக்கு வரலாம். ஆய்வின் முடிவு எதுவாயினும், திருவிதாங்கூரின் ஓர்  அரசரை எதிரிகள் கொலை செய்ய முயன்றபோது, சாணார்கள்* கொலையாளிகளுக்கு…

யாரிந்த நீசன்?

கீழ்வரும் அகிலத்திரட்டு அம்மானை வரிகளில் ‘சான்றோர்’ என்று குறிப்பிடப்படுவது நாடார் சாதியினரையே ஆகும். நீசன் என்று குறிப்பிட்டிருப்பது திருவிதாங்கூர் அரசனை ஆகும். மேலும் சாணார்* என்று கட்டுரையில் குறிப்பிடப்படும் மக்கள், இப்போது ‘நாடார்’ என்று…

கோயிலில் நடந்த இழிசெயல்

நாட்டு தெய்வ வழிபாடு என்பது தமிழர்களின் பெருமைமிகு தொன்மம், அதை ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும் என்றொரு பெருங்குரல் சமீபத்தில் எழுந்துள்ளது. பார்ப்பனியத்தில் கலந்து விட்ட தமிழர்களின் தொன்மங்களை மீட்டெடுப்போம் என்று எழுச்சிமிகு குரலெழுப்புபவர்களிடம் சொல்ல நினைப்பது ஒன்றுதான்.