UNLEASH THE UNTOLD

மஹா

பெண்களுக்கு ரூல்ஸ் எழுதியது யார்?

புருஷன் போன உடனே விரக்திதான் வந்துச்சு. இன்னொரு கல்யாணம் பத்தியெல்லாம் யோசிக்கல. ஆனா, இப்போ கல்யாணம் பண்ணிருக்கலாமேன்னு தோணுது.

ஒரு வண்ணத்துப்பூச்சியின் கதை

அதிகாலை சூரிய உதயத்தின் ஒளிக்கதிர்களிடையே தன் பொன் வண்ணச் சிறகுகளை விரித்து மலர்களின் மேல் தவழ்ந்து கொண்டிருந்தது. அதன் கடந்த கால நிகழ்வுகளை எத்தனை பேர் அறிவர்?