UNLEASH THE UNTOLD

ஜான்சி ராணி

அன்பும் புரிதலும்

“வணக்கம் மேடம்” என்று சொல்லிக்கொண்டு மன இறுக்கத்தோடு கணவனும் மனைவியும் என் எதிரே அமர்ந்தார்கள். கணவன் பெயர் முத்துக்குமார். வயது 30. படித்த அரசுப் பள்ளி ஆசிரியர். மனைவி ரஞ்சனி, 27 வயது. எம்பிஏ…

பொறுத்தது போதும், பொங்கி எழு...

ஏன் இந்தப் பயணங்களை மேற்கொண்டீர்கள் என்ற கேள்விக்கு, ‘குடும்ப வன்முறைகளிலிருந்து உயிர் பிழைத்ததற்காக, எனக்காக வாழ வேண்டும் என்பதற்காக, வாழ்க்கையில் எல்லாவற்றிலிருந்தும் விடுபட வேண்டும் என்பதற்காக, சாவதற்குள் ஏதாவது செய்ய வேண்டும் என்ற வெறி போன்ற எந்தக் காரணத்தை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள்’ என்கிற கிராண்ட்மா கேட்வுட்டின் வரிகளைப் படித்ததும் என் மனதை ஏதோ செய்தது.