UNLEASH THE UNTOLD

மெலிதா

ரத்னாவும் அப்பாவும்

ஒருவாறு அப்பாவும் மகளும் சமரசமாகி, அப்பா அடுப்படியை ஆக்ரமிக்க, அப்பாவின் சமயற்கலையை அருகில் அமர்ந்து ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் ரத்னா. மனதில் அம்மாவின் நினைவு வந்து போனது. அம்மா உடல்நலம் சரியில்லாத தன் பெற்றோரைப் பார்க்க வெளியூர் சென்றிருந்தார்.