UNLEASH THE UNTOLD

மீனாட்சி அடைக்கப்பன்

சூர்ப்பணகை 

மெடூசா, ஆராக்னே, அகலிகை, காரைக்கால் அம்மையார் எனப் பல பெண்களின் கதைகளை நாம் வாசித்துவிட்டோம். ஒவ்வொரு கதையிலும் சொல்லப்பட்ட கதைக்கும், சொல்லப்படாத கதைக்கும் உள்ள இடைவெளி நிறைய இருக்கிறது. அப்படித்தான் இவளுடைய கதையையும் பலரின்…

இயற்பகை நாயனார்

பெண் நாயன்மார்களில் பெரிதாகப் பேசப்பட்டதும் போற்றப்பட்டதும் காரைக்கால் அம்மையார் மட்டுமே. ஏனெனில் அவரின் உருவ சிற்பங்கள் நிறைய கோயில்களில் பார்த்ததுண்டு. காரைக்கால் அம்மையாரின் புகழ் கடல் கடந்து, கம்பு தேசம்வரை சென்றிருக்கிறது. கம்போடியாவின் பந்தே…

காரைக்கால் அம்மையார்

தமயந்தியும் அகலிகையும் இதிகாசக் கதைகளின் பாத்திரங்கள். மகாபாரதமும் ராமாயணமும் நிகழ்ந்த காலமும் சமூகச் சூழலும் இன்று வரை உறுதியாக நிரூபிக்கப்படவில்லை; அவை குறித்து பல்வேறு ஊகங்களும் கருத்துகளும் மட்டுமே உள்ளன. ஆனால் அதற்குப் பிந்தைய…

அகலிகையும் தமயந்தியும்

காலையில் ப்ரைம் டைம். தொலைகாட்சியில் ஒருவர் பரபரப்பாகச் செய்தி வாசித்துக் கொண்டிருந்தார்.  பாலியல் வழக்கு – அந்தப் பெண் அண்ணா அண்ணா என்று கதறுகிறாள். ஆனாலும் கூட்டுப் பாலியல் வன்முறையில் ஈடுபடுகின்றனர். அவர்கள் தப்பித்துவிட்டார்கள்….

அரக்னேவும் டேஃப்னியும்

மெடூசாவின் கதையை வெறும் வன்புணர்வு கதையாக மட்டுமே வகைப்படுத்திவிட முடியாது. அதில் மிக முக்கியமான சமூகக் குறியீடுகள் இருக்கின்றன. பாதிக்கப்பட்ட மெடூசாவைப் பெண் தெய்வமே தண்டிப்பதன்  மூலம், அந்நிலைக்கு ஆளான பெண்கள் யாவரும் பெண்களாலே…

மெடுசாவும் ஏதெனாவும்

நீதி நூல்கள் எட்டு வகையான திருமணங்களைப் பற்றிக் கூறுகின்றன. அதில் எட்டாவதாக உள்ள பைசாச திருமணம்,  ஒரு கேவலமான காரியம் என்றும் கூறுகிறது. அதைச் செய்பவன் ஒருபோதும் நல்லவனாக இருக்க மாட்டான் என்று நீதி…

5. ஐசிஸும் திரௌபதியும்

பெரும் இதிகாசங்கள் அனைத்தும் ஆண்களின் வீரம், நாடு, நகரங்கள், அவர்களின் பழக்க வழக்கங்கள் என அனைத்தையும் விவரிக்கின்றன. அதில் மையமாக இருப்பதே உயர் பதவியில் இருக்கும் ஆண்களின் உணர்வுகள். பழி உணர்வு என்றுகூடக் கூறலாம்….

வன்னி மரமும் ஈச்ச மரமும்

நாற்பது வருடங்களாகத் தனித்த மரமொன்று மண் துளைத்து வேரூன்றி நின்றிருந்தது. அந்த மரத்தின் நிழலில் அவள் நடை பழகியிருக்கிறாள். அவளுடைய அம்மா அவளுக்கு  உணவு ஊட்டியிருக்கிறார். தோழிகளோடு கூட்டாஞ்சோறு பொங்கி விளையாடியிருக்கிறாள். அம்மரத்தின் அருகில்…

ஹமுராபி சட்டங்களும் பெண்களும்

கடந்த சில வருடங்களாக நான் அவதானித்து வருகிற ஒரு மாற்றம் உண்டு. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் முடிவுகள் வெளிவரும் ஒவ்வோர் ஆண்டும், ஒரு சுவாரசியமான உண்மை கண்களில் படுகிறது….

அந்த நூறு நாள்கள்!

என் வாழ்நாளில் அப்படி ஒரு நாள் வரும் என்று அன்றுவரை நினைத்ததே இல்லை. சுமார் பத்தாயிரம் பேர் அந்தத் தேவாலயத்தில் தஞ்சம் புகுந்திருந்தோம். அதில் நானும் என் மூன்று பிள்ளைகளும் இருந்தோம். ஒரு வாரம்…