UNLEASH THE UNTOLD

மீனாட்சி அடைக்கப்பன்

வன்னி மரமும் ஈச்ச மரமும்

நாற்பது வருடங்களாகத் தனித்த மரமொன்று மண் துளைத்து வேரூன்றி நின்றிருந்தது. அந்த மரத்தின் நிழலில் அவள் நடை பழகியிருக்கிறாள். அவளுடைய அம்மா அவளுக்கு  உணவு ஊட்டியிருக்கிறார். தோழிகளோடு கூட்டாஞ்சோறு பொங்கி விளையாடியிருக்கிறாள். அம்மரத்தின் அருகில்…

ஹமுராபி சட்டங்களும் பெண்களும்

கடந்த சில வருடங்களாக நான் அவதானித்து வருகிற ஒரு மாற்றம் உண்டு. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் முடிவுகள் வெளிவரும் ஒவ்வோர் ஆண்டும், ஒரு சுவாரசியமான உண்மை கண்களில் படுகிறது….

அந்த நூறு நாள்கள்!

என் வாழ்நாளில் அப்படி ஒரு நாள் வரும் என்று அன்றுவரை நினைத்ததே இல்லை. சுமார் பத்தாயிரம் பேர் அந்தத் தேவாலயத்தில் தஞ்சம் புகுந்திருந்தோம். அதில் நானும் என் மூன்று பிள்ளைகளும் இருந்தோம். ஒரு வாரம்…

அழகியாகிய நான்!

அழகியல்ல நான். தலைப்பும் தொடக்கமும் முரண்பட்டிருக்கிறதே என்று எண்ண வேண்டாம். இப்படிப் பல முரண்பாடுகள் என் வாழ்விலும் இருந்திருக்கின்றன. அழகியென்று சொன்னவுடன் வெளுத்த தோளும், பிறை நெற்றியும், செவ்வரி இதழும், நீண்ட கருங்கூந்தலும் உள்ள…