நினைவின் ஊற்றும் வற்றுமோ...
மனதின் எந்தெந்த அறைகளில் என்னென்ன விஷயங்கள் இருந்தனவோ, எதையெல்லாம் கடந்து இந்த இடத்தில் இப்போ இருக்கிறேன் என்பதை ஒரு பார்வையாளரைப் போலப் பார்க்கும் அதிசய தருணம் வாய்த்திருக்கிறது.
மனதின் எந்தெந்த அறைகளில் என்னென்ன விஷயங்கள் இருந்தனவோ, எதையெல்லாம் கடந்து இந்த இடத்தில் இப்போ இருக்கிறேன் என்பதை ஒரு பார்வையாளரைப் போலப் பார்க்கும் அதிசய தருணம் வாய்த்திருக்கிறது.