பிரிட்டிஷ் இந்தியா அஞ்சல் தலைகள் - 3
டிசம்பர் 1911 வரை, பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகராகக் கல்கத்தா இருந்தது. தலைநகரை மாற்றுவதற்கான முன்மொழிவு பிரிட்டிஷ் நிர்வாகத்திற்கு முன்வைக்கப்பட்டது என்றாலும் வங்காளப் பிரிவினை (1905) போன்ற பல அரசியல் எழுச்சிகள் ஏற்பட்டதால், ஆங்கிலேயர், தலைநகரை…
