இறுதிவரை, இந்துக்கள் தோள்சீலை அணிய அனுமதிக்காத இந்துக்கள்
கல்குளம், வியன்னூர் கிராமத்தில் அமைந்த கண்ணனூர் தச்சன்விளையில் காலபெருமாள் என்ற வேதமாணிக்கத்தின் மனைவி சகுந்தலாதேவி என்ற ஏசுவடியாள் இரண்டாம் தோள்சீலைப் போராட்டத்தை (1823-1829) முன்னின்று நடத்திக் கொண்டிருந்தார். இவர் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டத்…
