UNLEASH THE UNTOLD

Tag: பெரியார்

பெரியாரின் பெண்ணியம் அன்றும், இன்றும்

1942-ம் வருடம் வெளிவந்த தந்தை பெரியார் அவர்களின் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்கிற இந்தப் புத்தகத்தை எத்தனை முறை படித்தாலும், ஒவ்வொரு முறையும்  மனதிற்கு நெருக்கமான புத்தகமாகவும், மனதிற்கு வலிமை சேர்க்கும் ஒரு புத்தகமாகவும், …

இந்துப் பெண்களின் தாலிகளையறுத்த இந்துக்கள்

பிராமணர்களின் விருப்பத்துக்கு இசைய, திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மன் (1729-1758), நாடார் (சாணார்), ஈழவ, பரதவர் வகுப்பைச் சார்ந்த பதினைந்து குழந்தைகளை அவரது தெய்வமான அனந்தபத்மநாயருக்குப் பலியாக, திருவனந்தபுரத்தின் பல்வேறு மூலைகளில் உயிரோடு புதைத்தார்….

பெரியார் என்னும் தேர்ந்த பெண்ணியலாளர்

பொது ஆண்டுக்கு முன்பு என சொல்லப்படும் காலத்திலிருந்தே பெண்கள் தங்கள் உரிமைகளைப் பற்றி பேசினாலும் நவீன பெண்ணிய வரலாறு 19ஆம் நூற்றாண்டில் இருந்து தொடங்குவதாக பெண்ணிய வரலாற்றுப் பதிவுகளும் நூல்களும் கூறுகின்றன. பெண்ணிய இயக்கங்கள்…

கேளடா, மானிடவா – 4 ‘அ’ (எதிர்வினைகளுக்கான பதில்கள்)

எத்தனை ஆண்கள் சமைக்கக் கற்றவர்களாக இருக்கிறார்கள் அல்லது வளர்ந்து சுயசிந்தனை வந்தபிறகு, சமையல் சுமையைத் தான் வாங்கிக் கொண்டார்கள்?
எதையும் கேள்வி கேள்!

பெரியாரும் தேவதாசி ஒழிப்புச் சட்டமும்

இந்து சமூகத்தில் கடவுள் பேரால் மதத்தின் பேரால் விபசாரிகளை ஏற்படுத்த வேண்டும் என்று எந்த சமூகத்தாரோ, தேசத்தாரோ கருதுவார்களானால், அவர்களைப் போல் காட்டுமிராண்டிகளோ, கெட்டவர்களோ இருக்கவே முடியாது. மற்றபடி எந்த சமூகமாவது இம்மாதிரியான தொழில் தங்கள் வகுப்புக்கு இருக்க வேண்டுமென்று கேட்பார்களேயானால், அவர்களைப் போல் சுயமரியாதையற்றவர்களும் இழிகுலமக்களும் வேறு யாரும் இருக்க முடியாது.