வரி வரி எங்கும் வரி
சாணார்* சாதியினர் இந்திய அரசியலைப்புச் சட்டத்தில், தங்களை ‘நாடார்’ என்று பெயர் மாற்றி பதிவு செய்யும் வரை, ‘நாடார்’ என்பது சாணார் சாதியின் ஓர் உட்பிரிவாகத்தான் இருந்தது என்பதற்கு மேலும் இரண்டு சான்றுகளை அறிய…
சாணார்* சாதியினர் இந்திய அரசியலைப்புச் சட்டத்தில், தங்களை ‘நாடார்’ என்று பெயர் மாற்றி பதிவு செய்யும் வரை, ‘நாடார்’ என்பது சாணார் சாதியின் ஓர் உட்பிரிவாகத்தான் இருந்தது என்பதற்கு மேலும் இரண்டு சான்றுகளை அறிய…
அய்யா வைகுண்டர், நாடார் (சாணார்) சமூகத்தை சத்திரிய சமூகமாகக் காட்டிப் பெருமிதம் கொள்ளவே இக்கதையை அகிலத்திரட்டில் சேர்த்திருக்கிறார் என்பது எனது கருத்து. அய்யா வைகுண்டரின் இந்த நிலைப்பாட்டிலும் நான் முரண்படுகிறேன். வர்ணப்படிநிலையை முற்றிலும் அழிப்பதே ஏற்றத்தாழ்வை அழிக்கும் வழி! மாறாக, ‘நான் பிராமண வர்ணத்துக் காலுக்குக் கீழ்’ என்று சொல்லிக் கொள்வதில் என்ன பெருமை இருக்க முடியும்?
‘காணிக்கையிடாதீங்கோ காவடிதூக்காதீங்கோ
மாணிக்கவைகுண்டம் வல்லாத்தான் கண்டிடுங்கோ
வீணுக்குத்தேடுமுதல் விறுதாவில்போடாதீங்கோ
நாணியிருக்காதீங்கோ நன்னறிவுள்ள சான்றோரே…’