UNLEASH THE UNTOLD

Tag: சுயமரியாதைத் திருமணம்

தமிழர் திருமணங்களும் தாலி கொள்ளலும்

சுமங்கலி பிரார்த்தனை, பந்தல்கால் நடுதல், காப்பு கட்டுதல், நுகத்தடி வைத்தல், கூறை ஆடை அணிதல், பாத பூசை, மாங்கல்ய தாரணம், நீர் வார்த்தல், தாலிக்கு பொன்னுருக்கல், பட்டம் கட்டுதல், தாலி அணிவித்தல், அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல், நாலாம் நீர்ச் சடங்கு போன்ற மணச் சடங்குகள், பார்ப்பனர் சமஸ்கிருத மந்திரம் ஓதி நடத்துதல் என்பன படிப்படியாக தமிழ் மக்கள் திருமணச் சடங்குகளில் புகுத்தப்பட்டன.