UNLEASH THE UNTOLD

இந்துமதி

கோலமிகு சென்னையில் ஓர் இரவும் முப்பத்தைந்து வீரம் நிறைந்த பெண்களும்

இரவு பயணம் எப்போதும் போல் பயத்தை கொடுத்துக் கொண்டிருந்தது. பக்கத்து தெருவுக்கு பத்து மணிக்குப் பிறகு தனியே செல்ல பயப்படும் நான், சென்னையில் பத்து மணிக்கு வாடகைக் காரில் பயத்துடனும் பல்வேறு சிந்தனைகளுடனும் பயணத்தைத்…