UNLEASH THE UNTOLD

ஸ்ரீதேவி கண்ணன்

பழவேற்காடும் பெண்களின் நிலையும்

பழுவேற்காடு ஏரி இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய உப்பு ஏரி. இங்கு பல வகையான பறவைகள் வாழ்கின்றன. மீன்கள், நண்டுகள், இறால்கள் கிடைக்கின்றன. இவற்றை நம்பி ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்கிறார்கள். படகில் செல்லும்போது கணவன் மனைவி…

உதிரும் நேரம்

அண்மையில் படித்த கட்டுரை ஒன்றில் மெனோபாஸான ஒரு பெண் அதைத் தன் கணவரிடமிருந்து மறைத்துள்ளார். எப்போதும்போல ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் தனியாக இருந்து மூன்று ஆண்டுகள்வரை நடித்துள்ளார். எதற்காக இப்படிச் செய்தார்? உண்மையில்…