அம்மத்தா வீட்டுத் தொண்டும்பட்டியில் பொங்கல்

“இந்த வருஷம் விளைச்சல் அமோகமாக இருக்கோனுந் தாயே!”, என சூரியனைப் பார்த்துக் கும்பிட்டு, அடுப்பில் விறகு வைத்து, தீ பற்றவைத்தார் அம்மத்தா.