முடைநாற்றம் வீசும் மூடநம்பிக்கைகள்

பிறப்புறுப்பில் வழியும் ரத்தம் அசுத்தமானதாக, கெட்ட ரத்தமாகப் பார்க்கப்படுகிறது. கை கால்களைப் போல நம் பிறப்புறுப்பையும் உடலில் ஓர் அங்கமாக பார்க்கும் மனநிலை நமக்கு வாய்க்கப் போவது எப்போது?