காகிதப்பூக்கள்- மயூரா

மற்றவருக்குவிட எந்த வகையிலும் நான் குறைந்தவளல்ல என்பதற்காகவே வெறித்தனமாகப் படித்தேன். பொறியியல் படிப்பில் தங்கப்பதக்கம் பெற்ற முதல் திருநங்கை மாணவி நான்!