உடைக்குள் சிறைவைக்கப்பட்ட உடலின் நிர்வாணக் குரல்

குடும்பங்கள் ஆணாதிக்கத்தால் அஸ்திவாரமிடப்பட்டு, சாதியாலும், மதத்தாலும் சுவரடைக்கப்பட்டு, கூரைகள் வர்க்கத்தால் வேயப்பட்டு, பெண்களை சுரண்டிப்பிழியும் கூடாரங்கள்.