மனம் போல வாழ்வா?

மனம் என்பது நம் எண்ணங்களன்றி வேறில்லை என்ற யதார்த்தத்தையும் மறுப்பதற்கில்லை. ஆனால், மனம் போலவே எல்லோருக்கும் வாழ்வு அமைகிறது என்பதைத்தான் முழுமையாக ஏற்பதற்கில்லை.