கள்ளிகுளம் திருவிழா

‘தத்து கழிந்து விட்டது’ என்றால் சிக்கலிலிருந்து மீண்டுவிட்டோம் என்று பொருள். அப்படி விடுபட்டவர்கள், கள்ளிகுளம் கோயிலுக்கு தத்துக்கொடி எடுப்பார்கள்.