சொல்லப்படாத காதல் கதை ஒன்று!
குழந்தை பாலில்லாத தேநீர் குடிக்கிறான். “எனக்கு இதுதான் பிடித்திருக்கிறது,” என்கிறான். அவனது பெற்றோர், அவர்களின் வாழ்க்கை, இழப்பு, காதல் எல்லாம் புரிந்தது போல.
குழந்தை பாலில்லாத தேநீர் குடிக்கிறான். “எனக்கு இதுதான் பிடித்திருக்கிறது,” என்கிறான். அவனது பெற்றோர், அவர்களின் வாழ்க்கை, இழப்பு, காதல் எல்லாம் புரிந்தது போல.
மகனின் காதலை ஏற்றுக்கொண்ட சாதியக்குடும்பங்கள், மருமகள் ஒடுக்கப்பட்ட சாதியாக இருப்பின் சாதிப்பெயரைச் சொல்லி அப்பெண்ணை இழிவு செய்யும் கொடுமையைச் செய்கின்றன. ஆதிக்க சாதிப் பெண்கள் வேறு சாதி ஆண்களைக் காதலித்தால், சாதியக்குடும்பங்கள் மகள் என்று கூட பாராமல் அவளைக் கொலை செய்யும் அளவிற்குத் துணிகின்றன.